நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை திமுக இளைஞரணியின் போராட்டம் ஓயாது: இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சேலம்: நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை திமுக இளைஞரணியின் போராட்டம் ஓயாது என்று இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 85 லட்சத்துக்கும் அதிகமாக கையெழுத்துகளை திமுக இளைஞரணி பெற்றுள்ளது

The post நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை திமுக இளைஞரணியின் போராட்டம் ஓயாது: இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: