பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை : மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 71,933 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து 21,698 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

The post பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: