வேலூர்: வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வாகன ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். ஜன.10ல் வாகன ஆய்வாளர் வசந்தியிடம் இருந்து ரூ. 6 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.