வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்..!!

வேலூர்: வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வாகன ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். ஜன.10ல் வாகன ஆய்வாளர் வசந்தியிடம் இருந்து ரூ. 6 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: