சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆசனூர் பகுதியில் காட்டு யானை தாக்கி நாகராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இட்டரையை சேர்ந்த நாகராஜ் பேச்சுலட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது யானை தாக்கியது. யானை தாக்கி படுகாயமடைந்த நாகராஜ் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: