ஈரானில் உள்ள புரட்சிப்படையின் இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..!!

ஈரான்: ஈரானில் உள்ள புரட்சிப்படையின் இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஜெய்ஷ் அல் அடெல் பயங்கரவாத குழுவை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்துள்ளது. ஈரானில் உள்ள ஷம்ஷேர் சரவன் பகுதியில் ராக்கெட்டுகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலில் 2பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

The post ஈரானில் உள்ள புரட்சிப்படையின் இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: