இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,414, ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4.4 கோடி பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் 375 பேருக்கு கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் 2 பேர் பலி appeared first on Dinakaran.