தமிழகம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டம் Jan 14, 2024 தமிழ்நாடு அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தமிழ்நாடு அரசு பாஜக அண்ணாமலை சென்னை: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. The post தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.
விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி
தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை