புழல் காவாங்கரை சந்திப்பில் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு!

சென்னை: புழல் காவாங்கரை சந்திப்பில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர் கார்த்திக் (20), அவரது நண்பர் வசந்த் (21) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் கண்ணன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post புழல் காவாங்கரை சந்திப்பில் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: