கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மீதான புகாரில் கீழமை நீதிமன்றம் உரிய முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மீதான புகாரில் கீழமை நீதிமன்றம் உரிய முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான இளைஞர் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்ததாக ஆய்வாளர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மீதான வழக்கு விசாரணையை திருப்பி அனுப்பிய கிழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

The post கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மீதான புகாரில் கீழமை நீதிமன்றம் உரிய முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: