தமிழகம் மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் 2-வது நாளாக குளிக்க தடை Jan 11, 2024 மேகமலை நீர்வீழ்ச்சி பிறகு நான் வனத்துறை?: பொது Meghamalai ஆண்டிப்பட்டி மேகமலை வனத்துறை தேனி : ஆண்டிபட்டி அருகே மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு நேற்று ஏற்பட்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக தடையை நீடித்து மேகமலை வனத்துறை உத்தரவிட்டுள்ளது. The post மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் 2-வது நாளாக குளிக்க தடை appeared first on Dinakaran.
நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கணும்… ஆலமரம் உதிரும்… வேப்பமரம் கருகும்… செல்லூர் ராஜூவின் அட்வைஸ்… பஞ்ச்…
அண்ணா, முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சை; அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி: சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை
குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 15ம் தேதி தொடக்கம்: சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது