கொல்லம் மாவட்ட செயலாளர் என கூறிக்கொள்ளும் சிதம்பரம்பிள்ளை, மாவட்ட தலைவர் என கூறிக் கொள்ளும் லத்திகாகுமாரி ஆகியோருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. ஆனால் பொறுப்பில் இருப்பதாக கூறி எடப்பாடி அணிக்கு விலைபோயுள்ளனர். கேரள மாநில அவைத்தலைவர் ஜியோ வெம்பிலான், இணைச்செயலாளர் மல்லிகா, மாநில துணைச்செயலாளர் யசோதா ஆகியோர் ஓ.பி.எஸ்சின் தீவிர ஆதரவாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சேர்ந்ததாக இபிஎஸ் பொய்யான அறிக்கை: கேரள நிர்வாகி தகவல் appeared first on Dinakaran.