சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் நண்பரை கொன்றுவிட்டு வாஞ்சிநாதன் என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் தங்கும் விடுதியில் நண்பரை கொன்றுவிட்டு வாஞ்சிநாதன் (26) என்பவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். தங்கும் விடுதியில் நண்பர் லோகேஷை கொலை செய்துவிட்டு வாஞ்சிநாதன் தானும் தற்கொலை செய்துகொண்டார்.

The post சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் நண்பரை கொன்றுவிட்டு வாஞ்சிநாதன் என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: