சென்னையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

சென்னை: சென்னையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு அறிவித்துள்ளது. அனைத்து பணிமனைகளிலும் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என்று சிஐடியு சவுந்தாயாஜன் பேட்டி அளித்துள்ளார்.

The post சென்னையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம்: சிஐடியு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: