முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அவசியமில்லை: தமிழ்நாடு அரசு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

 

The post முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அவசியமில்லை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: