இந்தியா முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அவசியமில்லை: தமிழ்நாடு அரசு Jan 09, 2024 முல்லைபெரியரு தமிழ்நாடு அரசு தில்லி தமிழ்நாடு அரசு முல்லிப்பிரியாரு அணை உச்ச நீதிமன்றம் முல்லைபெரியரு அணை முல்லிப்பீரியார் அணை டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. The post முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய குழு அவசியமில்லை: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஆம்ஆத்மி பெண் எம்பி மீது தாக்குதல் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது வழக்கு: நள்ளிரவில் சுவாதிக்கு மருத்துவ சோதனை
பீகார் மாநிலம் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக மீட்பு: பள்ளிக்கு தீ வைத்த பொதுமக்கள்
பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை