ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் : டிராக்டர்களை சாலைகளில் நிறுத்தி போக்குவரத்தை முடக்கினர்!!

ஜெர்மனியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து நகரங்களுக்குள் டிராக்டர்களை நிறுத்தி போக்குவரத்தை முடக்கிய விவசாயிகள்! பெர்லின் நகரில் 500க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பல முக்கிய சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன

The post ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் : டிராக்டர்களை சாலைகளில் நிறுத்தி போக்குவரத்தை முடக்கினர்!! appeared first on Dinakaran.

Related Stories: