சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு முடித்துவைப்பு

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு முடித்துவைக்கப்பட்டுள்ளது. திமுக பொருளாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் முடித்துவைத்தது.

 

The post சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: