தமிழகம் வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு!! Jan 09, 2024 வாணியம்பாடி Tirupathur கோபிநாத் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 8ம் வகுப்பு மாணவர் கோபிநாத் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். டெங்குவுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழந்தார். The post வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு
33வது ஆண்டு நினைவு நாள் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி: செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி : முதல்வர் மு.க.ஸ்டாலின்