பல நாட்களாக இதுபோன்ற செயல்களை செய்து வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் ஏஎஸ்பி தீப்தி கார்க் கூறுகையில், ‘பேராசிரியருக்கு எதிராக தற்போது மாணவிகள் நான்காவது முறையாக கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு முன் நடத்தப்பட்ட விசாரணையில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post அரியானா பல்கலை பேராசிரியர் மீது 500 மாணவிகள் பாலியல் புகார்: பிரதமர் மோடி, கட்டாருக்கு கடிதம் appeared first on Dinakaran.