மின்துறையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு

மின்துறையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் உலக முதலீட்டாளர் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மாநாட்டின் மூலம் மொத்தம் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மின்துறையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: