இதில் இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கும்மியடித்தல், உரியடித்தல் நடனம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. ஆலயத்தின் பங்குதந்தை அருண் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். உலக நன்மைக்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும், நாடு நலம் பெறவும், மக்கள் வளம் பெறவும், தொழில் சிறக்கவும் இந்த சமத்துவ பொங்கல் விழா நடத்தப்படுவதாக கிறிஸ்துவ மக்கள் தெரிவித்தனர்.
The post கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா appeared first on Dinakaran.