போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது

சென்னை: ஸ்டிரைக் அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் சாத்தியம் பற்றி நிதித்துறை செயலருடன் சற்றுமுன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

 

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: