சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது

சீர்காழி: சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

The post சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: