இன்றும், நாளையும் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது!

சென்னை: இன்றும், நாளையும் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்கிறார். மாநாட்டில் 450-க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இன்றும் நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

 

The post இன்றும், நாளையும் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது! appeared first on Dinakaran.

Related Stories: