புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக் பரிசு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ராயமுண்டான்பட்டியைச் சேர்ந்த வீரர் சுகேந்த் என்பவருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

 

The post புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக் பரிசு! appeared first on Dinakaran.

Related Stories: