திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்களை தோட்டக்கலை இயக்குநர் நேரில் ஆய்வு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா, தாளடிப் பயிர்களை தோட்டக்கலைத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார். பயிர்களுக்கான தண்ணீர் குறைபாடு குறித்து தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிருந்தா நேரில் ஆய்வு நடத்தினார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்களை தோட்டக்கலை இயக்குநர் நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: