தென்கொரியா மீது பீரங்கி குண்டுகள் வீசி திடீர் தாக்குதல்: வடகொரியா நடவடிக்கையால் பதற்றம்..!!

தென் கொரியாவுக்கு சொந்தமான 2 தீவுகளை நோக்கி வடகொரியா திடீரென ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவிற்கு சொந்தமான யோன் பியோங் தீவுக்கு அருகில் வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளது. பீரங்கிகள் மூலம் 200-க்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளை தென்கொரிய தீவுகளை நோக்கி வீசி வடகொரியா தாக்குதல் நடத்தியிருக்கிறது. வட கொரியாவின் தாக்குதலில் மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தென் கொரியா தலைமைத் தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.

The post தென்கொரியா மீது பீரங்கி குண்டுகள் வீசி திடீர் தாக்குதல்: வடகொரியா நடவடிக்கையால் பதற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: