தமிழகம் திருவண்ணாமலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி Jan 04, 2024 திருவண்ணாமலை திருவண்ணாமலை Seiyaru மகேஸ்வரன் முகூர் கிராமம் திருவண்ணாமலை: செய்யாறு அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. முக்கூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த மகேஸ்வரன்(4) தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். The post திருவண்ணாமலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி appeared first on Dinakaran.
மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு
திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!