பாஜகவில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்..!!

நாகை: பாஜகவில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்ததால் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜேந்திரன், கார்த்திகேயன் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பாஜகவில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: