புத்தாண்டு தினத்தில் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். பாகிஸ்தானின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பணியாற்றும். கடந்த 2023ம் ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது. இப்போது அந்த ஆண்டு முடிந்துவிட்டது. வரும் ஆண்டு (2024) பாகிஸ்தான் மக்களுக்கு நல்லதாக அமைய பிரார்த்திக்கிறோம். தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்காது. பாகிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது’ என்று கூறினார்.
The post பாகிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது: புத்தாண்டில் ராணுவ தளபதி சூளுரை appeared first on Dinakaran.