ரூ.1100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திருச்சி: ரூ.1100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய விமான முனையம் 2 அடுக்குகள் கொண்டது. ஒரே நேரத்தில் 5,500 பயணிகளை கையாளும் வகையில், புதிய முனையம் உள்ளது.

The post ரூ.1100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: