ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை

ஜப்பான்: ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: