கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் அருள்நிதி நேரில் அஞ்சலி..!!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அஞ்சலி செலுத்தினார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் அருள்நிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். கேப்டன் விஜயகாந்தை கடைசியாக ஒருமுறை காண அலைகடலென மக்கள் திரண்டு வருகின்றனர்.

The post கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் அருள்நிதி நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: