காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே காவல்துறை என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் அருகே காவல்துறை என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். ரவுடிகள் தாக்கியதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே காவல்துறை என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: