மாநிலங்களவையின் மாண்பை காக்க வேண்டியது அவைத் தலைவரின் பொறுப்பு: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: மாநிலங்களவையின் மாண்பை காக்க வேண்டியது அவைத் தலைவரின் பொறுப்பு என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இன்று மாலை ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் தன்னை சந்திக்க வருமாறு கார்கேவுக்கு தன்கர் அழைப்பு விடுத்திருந்தார், தான் டெல்லியில் இல்லாததால் இன்று சந்திக்க இயலாது என்று கூறி தன்கருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

The post மாநிலங்களவையின் மாண்பை காக்க வேண்டியது அவைத் தலைவரின் பொறுப்பு: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Related Stories: