புயலில் உயிரிழந்தவர்களின் நினைவாக இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் தனுஷ்கோடி கடலில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனுஷ்கோடியில் மலரஞ்சலி செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் நினைவாக தனுஷ்கோடி கடலில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post 1964ம் ஆண்டு புயலில் அழிந்த தனுஷ்கோடியில் அஞ்சலி appeared first on Dinakaran.