தொழிலாளர்கள் உடனே தோட்ட உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவயிடத்துக்கு சென்ற உரிமையாளர் கணபதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவயிடத்துக்கு வந்த வனத்துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் குளத்திலிருந்து வாய்க்கால் தோண்டினர். அதன் வழியாக யானை மேலே வருவதற்கு பாதை அமைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி யானை குட்டையில் இருந்து மீட்டனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யனையை வனப்பகுதியில் விடுவித்தனர்.
The post குட்டையில் சிக்கிய யானை மீட்பு appeared first on Dinakaran.