தமிழ்நாட்டில் 35 டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 35 டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் இருந்து அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்; தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்து சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றியுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 35 டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: