தமிழகம் திருவள்ளூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!! Dec 23, 2023 திருவள்ளூர் கலெக்டர் சென்னை Icourt தின மலர் சென்னை: பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை 6 மாதங்களாக வருவாய்த்துறை பரிசீலிக்காதது குறித்து ஐகோர்ட் அதிருப்தி அளித்துள்ளது. திருவள்ளூர் ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. The post திருவள்ளூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியதை தொடர்ந்து நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு
பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி போட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது..!!