இதனால் ஒரு வரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் அனைத்து காய்கறிகளுமே கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.20க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.40க்கும், உஜாலா கத்திரிக்காய் ரூ.60 வரையும் விற்கப்படுகிறது. பீர்க்கங்காய், புடலங்காய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் என்றும் அதன் பின்னரே விலை குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு: அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.20-25 வரை உயர்வு appeared first on Dinakaran.