இவர்கள், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (23), திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த அசோக்குமார் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 சவரன் செயின், குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர்கள் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களை குறிவைத்து, நகைகளை பறித்து வந்தது தெரிந்தது.
The post மடிப்பாக்கம் பகுதியில் செயின் பறித்த 2 பேர் சிக்கினர்: 5 சவரன், பைக் பறிமுதல் appeared first on Dinakaran.