இதில், 61 தம்பதிகளுக்கு நிறுவனர் தயவு பிரபாவதி அம்மையார், கணவன் – மனைவியிடையே ஒற்றுமை, அன்பு, பாசம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திட, புனித தன்மை ஓங்கி வளர்ந்திட செயல் முறை ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் செந்தாமரைச்செல்வி, சிவராஜ், மாலதி, மலர்கொடி, உமாராணி ஆகியோர் செய்திருந்தனர். இந்த, தயவு பிரபாவதி அம்மையார் வருடதோறும் இதுபோன்ற ஆன்மீக விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டம் தோறும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post காஞ்சிபுரத்தில் குடும்ப நல வேட்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.