தென்காசி மாவட்டம் பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து துண்டிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் பொட்டல், புதூர், கடையம் சாலையில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவானதால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

The post தென்காசி மாவட்டம் பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: