இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ இந்த வழக்கு விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சரணடைந்து சிறையில் இருக்கும் குற்றவாளியான வனத்துறை அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மீதமுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் அடுத்த விசாரணை தேதி வரையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கு குறித்து சிபி.ஐ பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
The post வாச்சாத்தி வழக்கில் வனத்துறை அதிகாரிகளுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.