தமிழகம் நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!! Dec 14, 2023 ஷாவரன் நெல்லா சவரன் ஷிரி பெர்ல் ஜெவெலர்ஸ் ஷவரன் நகை கொள்ளை தின மலர் நெல்லை: வடக்கன்குளத்தில் உள்ள ஸ்ரீ முத்து ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை கல்லால் உடைத்து 29 சவரன் நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. The post நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள்