அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்முகாஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: செப்டம்பர் 2024-க்குள் ஜம்முகாஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தேர்தல் நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் இல்லாமல் முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

 

The post அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்முகாஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: