சென்னை: சென்னை அடையாறு திரு.வி.க பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறைந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. மக்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வதால் சாலைகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகிறது.