ஒடிசா, ஜார்க்கண்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் ரூ.400 கோடியை தாண்டும் என தகவல்

ஒடிசா: ஒடிசா, ஜார்க்கண்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் ரூ.400 கோடியை தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது. 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் கட்டுக் கட்டாக பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஒடிசா, ஜார்க்கண்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் ரூ.400 கோடியை தாண்டும் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: