பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநில பார்வையாளர்களாக அனுப்பப்படுவார்கள். இதேபோல் ம.பிக்கு அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லட்சுமணன் மற்றும் ஆஷா லக்ரா ஆகியோரும், சட்டீஸ்கருக்கு ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்த சோனோவால், பாஜ பொது செயலாளர் துஷ்வந்த் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post 3 மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் பாஜ மேலிட பார்வையாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.