தேனி: போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.