இதில் மிக்ஜாம் புயல் பாதிப்பை சரி செய்யும் விதமாக தமிழ்நாட்டுக்கு ரூ.8000 கோடி நிவாரணமாக ஒதுக்கீடு செய்து விடுவிக்க ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். அதிலும் குறிப்பாக ரூ.3000 கோடியை இருக்கும் அவசர சூழலை கருத்தில் கொண்டு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மிக்ஜாம் புயல் பாதிப்பை சரிசெய்ய தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ₹8000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு appeared first on Dinakaran.